×

விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

விழுப்புரம்: ஆரோவில் காவல் நிலையம் சரகம் நாவற்குளம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சாவை பறிமுதல் செய்து நாவற்குளத்தைச் சேர்ந்த சேகர்(27), அருண்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். …

The post விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Auroville Police Station Charakam Navakulam ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...